செய்யிறதையும் செஞ்சிட்டு என்னக்கா னு அப்பாவி மாதிரியேவா கேட்குற?

செய்யிறதையும் செஞ்சிட்டு என்னக்கா னு அப்பாவி மாதிரியேவா கேட்குற? கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்கனும், இதற்காக தான் அம்மா அந்த கத்து கத்திக்கிட்டு இருந்தாள். கண்ணாடியில முகத்தையும் தலை முடியையும் பார்த்துகொண்டேன். அங்கும் இங்குமாக கலைந்திருந்த முடியை கொஞ்சம் ஸ்டய்ல் ஆக கலைத்துக்கொண்டு இருக்கையில் அம்மா மறுபடியும் தனது தொனியை உயர்த்தினாள், இம்முறை இன்னும்தொடர்ந்து படி… செய்யிறதையும் செஞ்சிட்டு என்னக்கா னு அப்பாவி மாதிரியேவா கேட்குற?