“கட்டிப் புடிடா.. கட்டிப் புடிடா..”

“கட்டிப் புடிடா.. கட்டிப் புடிடா..” மணி இரவு 11:00, ராமு அன்று அவ்வளவு குடிப்பான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ குடும்பக் கவலை என்று மட்டும் தெரிந்து கொண்டேன். என்னை வா.. பாருக்குப் போகலாம், கம்பெனி கொடு என்று கூப்பிட்டான், கம்பெனி கொடுத்தேன். அவன் நல்லா குடிப்பதைப் பார்த்ததும், நான் இல்லாமல் அவன் தனியாக போகமுடியாதுதொடர்ந்து படி… “கட்டிப் புடிடா.. கட்டிப் புடிடா..”