ஐயோ…ஆ……….மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களேன்!

ஐயோ…ஆ……….மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களேன்! இரவு 8:45 மணி – ‘மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களே”ன்னு என் அத்தை எதிர் அறையிலேருந்து கத்த நான் பதறியடிச்சி ஓடிப்போறேன் அந்த அறைக்கு. அத்தை கையில் பாதி மயங்கிய நிலையிலே பகவதி.. ‘என்ன ஆச்சு அத்தை?’ன்னு நான் பதட்டத்தோட கேக்குறேன். ‘தெரியலை மாப்ளே.. கொஞ்ச நேரத்துக்குதொடர்ந்து படி… ஐயோ…ஆ……….மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களேன்!