ஆஹா ஆஹா அம்மா அப்படிதான் நல்ல ஏறி அடியுங்க! நூத்து கணக்கில் மார்கெட்டில் கரிகாய்கள் வாங்கினாலும், ஒரு சில ருபாய் பொறுமான கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி ஓசியில் வாங்குவது தான் பலருக்கு பிடிக்கும். அதில் தான் திருப்தியும் கூட. ஆயிரக்கணக்கில் தங்க மாளிகையில் போய் நகை வாங்கினாலும், அந்த அம்பது ரூபாய் பர்ஸ் வாங்குவது எல்லோருக்கும்தொடர்ந்து படி… ஆஹா ஆஹா அம்மா அப்படிதான் நல்ல ஏறி அடியுங்க!