அய்யய்யோ..!! இது தப்பல்லவா..? இந்த மாதிரி காட்சியை நான் பார்க்கலாமா..? அஞ்சநேயா என்னைக் காப்பாற்று..!!

அய்யய்யோ..!! இது தப்பல்லவா..? இந்த மாதிரி காட்சியை நான் பார்க்கலாமா..? அஞ்சநேயா என்னைக் காப்பாற்று..!! என்னுடைய அறையில் ஜன்னல் ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து, நாளைய பரிட்சைக்கு, கடைசிப் பரிட்சைக்கு, படித்துக் கொண்டிருந்தேன். மனம் முழுவதும் புத்தகத்திலேயே பதிந்திருந்ததால் அறையில் என்னுடன் தங்கியிருக்கும் கோபாலும், சரவணனும் அரட்டையடித்துக்கொண்டிருந்தது எதுவும் என் காதில் விழவில்லை. நான் எப்போதுமேதொடர்ந்து படி… அய்யய்யோ..!! இது தப்பல்லவா..? இந்த மாதிரி காட்சியை நான் பார்க்கலாமா..? அஞ்சநேயா என்னைக் காப்பாற்று..!!