அட பாவி நீயா

அட பாவி நீயா நான் யார் இந்த கேள்வி என்னை நானே கேட்டு கொண்டேன். இது யாருடைய அரை தெரியவில்லை. என்னருகில் இருக்கும் இந்த இளைஞன் யார். சுற்றும் முற்றும் பார்த்தேன் ஏதும் விளங்கவில்லை. அவன் என்னை கூர்ந்து கவனித்தான். அவனிடம் நீ யார் என்றேன் அவன் என்னை விசித்திரமாக பார்த்தான். நான் மீண்டும் அவனிடம்தொடர்ந்து படி… அட பாவி நீயா