மழைகாலத்தில் பக்கத்து ஆண்டி

பல நாட்கள் கதை படித்துவிட்டு இதில் என் நிஜ கதையா பகிர்வதில் ரொம்ப
சந்தோசம். என் பெயர் சதீஸ். சென்னையில் பீஎச்டி படிக்கிறேன். இது நடந்து
சில நாட்கள் ஆகிறது. என் சொந்த ஊரில் நடந்தது.
என் குடும்பத்தில் நான் என் அப்பா அம்மா வசிக்கிறோம். நாங்கள் ஒரு
அப்பார்ட்மெண்டில் வசிக்கிறோம். அதில் எப்படியும் பன்னிரண்டு குடும்பங்கள்
வசிக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு க்டும்பம் எங்கள்
அப்பார்ட்மெண்ட் கு குடி வந்தார்கள். அப்போது மீனா ஆண்டி என் வீட்டுக்கு
இனிப்புகள் கொடுக்க வந்தால், அப்போது தான் அவளை முதல் முறை பார்த்தேன்.