ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டு இந்த ஓட்டுறியே அக்கா!

செண்பகம் அக்கா என் வீட்டு காம்பவுண்டில் குடியிருக்க வந்தவள் தான். புருஷன் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு தீரா ஏக்கம், சோக ரேகை சதா காலமும் காணப்படும். முதலில் அவள் சிடுமூஞ்சி போல தோன்றியதால் நானும் அவளுடன் நெருங்கி பேச பயந்து கொண்டு இருந்தேன. ஆனால் கொஞ்ச நாட்களில் செல்ல செண்பகம் அக்கா என்னைத் தேடி வந்து அவளே அன்போடு பேசுவாள். அவளுக்கு தெரியாத விஷயங்களை பற்றி என்னிடம் கேட்பாள்.