எங்கிருந்தோ வந்த நாங்கள் மூவரும் ஓளின் மூலம் ஒன்று கலந்தோம்

அந்தப் படத்திற்கு ஏன் சென்றோமென்று ஆகிவிட்டது. தியேட்டரில் கூட்டமே இல்லை. படம் அறுவையென்று ஐந்தாம் நிமிடமே தெரிந்துவிட்டது.