நந்தினி காலை 10 மணிக்கு தனது க்ளினிக்கிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
மிகக் கைராசியான மருத்துவர் என்ற பெயர் பெற்ற நந்தினி, எப்போதும்
மருத்துவத்தை ஒரு ஆத்மார்த்த சேவை போலவேதான் செய்துவந்தாள்.
நந்தினி காலை 10 மணிக்கு தனது க்ளினிக்கிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.
மிகக் கைராசியான மருத்துவர் என்ற பெயர் பெற்ற நந்தினி, எப்போதும்
மருத்துவத்தை ஒரு ஆத்மார்த்த சேவை போலவேதான் செய்துவந்தாள்.