மார்கெட்டிங்ல மாட்டின தம்பி!

என் பேரு அம்பிகா. வயசு 45. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மகன் படிப்பு முடிந்து நல்லவேளையில் இருக்கிறான். கடமை முடிந்ததும் என் கணவரும் காசநோய் வந்து கண்மூடிவிட்டார். மகனும் மகளும் உதவிக்கு இருக்கிறார்கள். மகள் கூடவே வந்து இருந்துவிடும்படி வற்புறுத்துகிறாள்.