டிகிரி முடித்து வேலை தேடி ஈரோடு சென்றேன். அங்கு எனது நண்பன் ரூமில்
தங்கி வேலை தேடினேன், சில நாட்களுக்கு பின் ஒரு கம்பெனியில் வேலை
கிடைத்தது. மாதம் 15000 சம்பளம் மற்றும் ஓ டி, ரூம் சாப்பாடு என் செலவு,
என் நண்பனுடன் அவன் ரூமில் தங்கிக்கலாம் என முடிவு செய்து நான்(கண்ணன்) என்
நண்பன் குரு மற்றும் இன்னொரு நண்பன் சசி என அவர்களுடன் நானும் தங்கினேன்.