நான் கார்த்திக் சென்னையில் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கிறேன்.எனக்கு ஒரு அண்ணா இருக்கிறான் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது ஒரு பையன் கூட இருக்கிறான்.இப்படி தான் நாங்கள் ஒரு வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.ஒரு நாள் நான் உடல்நிலை சரி இல்லாமல் வேலைக்கு போகாமல் தூங்கி கொண்டு இருந்தேன் அப்போது திடீரென்று ஒரு சத்தம் கேட்டது.