நான் கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த போது என் சொந்த அக்கா வீட்டில் தங்கினேன். அக்காவுக்கு திருமணம் ஆகி விட்டது. அக்காவும் அத்தானும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். பகல், இரவு என்று மாற்றி மாற்றி வேலை பார்ப்பதால் அக்காவை பார்த்தால் அத்தானை பார்க்க முடியாது அதை போல் அத்தானை பார்த்தால் அக்காவை பார்க்க முடியாது. சென்னை மெஷின் லைஃப்ல் ஷிஃப்ட் போடு ஓடாய் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்.